Daily Archives: 8th May 2016

சேரநாட்டு விஜயம் -2

2 ராமின் அலுவகத்திலே மெய்மறந்து அதிகநேரம் செலவிட நேரிட்டதால், வசந்தகுமாரைச் சந்திக்கச்செல்ல இயலவில்லை. “டேய்.. 30 நிமிடம் கழிந்ததும் கண்ணைக் காட்டியிருக்கலாம்தானே..” என்று சயந்தன் சோமிதரனைக் கடிந்துகொண்டார். கடுப்பான சோமிதரன் “இப்ப காலைக்காட்டுவன். பேசாமல் இரு..” என்று கடிந்துகொண்டார். இரவு ஏழு மணிவாக்கில் இளவேனிலையும் நண்பர்களையும் சந்திப்பதாக இருந்தது. இப்பொழுதே ஒன்பது மணியைத் தொட்டுக்கொண்டிருந்தது. இளவேனில் இரண்டொரு தடவை தொலைபேசியில் “பாஸ் எங்க இருக்கிறீங்க..?” என்று கேட்டார். “இதோ.. வீட்டுக்குப்போயிட்டு ஒரு டாக்சியைப் பிடிச்சு வர்றோம்” என்று… Read More »