Daily Archives: 17th April 2017

ஒரு றெயில் பயணம் – குப்பிழான் சண்முகன் – 10

மிகுந்த சிக்கலும், புதிரும், எதிர்பாராத திருப்பங்களும் நிகழும் வாழ்க்கையின் நகர்வின் தடுமாற்றத்தில் சிக்கியிருக்கும் போது, மனதுக்கு நெருக்கமானவர்களின் அணுக்கம் காரணமாகப் பல இடங்களில் வாழ்கையின் தருணங்கள் அழகாகத் தோன்றுகின்றன. வெட்டி எடுக்கப்பட்ட ஐஸ் துண்டை உள்ளங்கையில் வைத்திருப்பது போல் மிகுந்த குளிர்ச்சியான தருணங்கள் அவை. இது எதிர்பாலின் மீதும் வரலாம், சகபாலின் மீதும் வரலாம். அவை அன்பு, ஆறுதல் எனும் ஏக்கங்களின் சுழற்சியில் இயல்பாக எழக்கூடிய சுழிகள். எத்தனையோ நபர்களுடன் அதிகம் அளவளாவினாலும் சிலரை அகவயமான உணர்வுகளின்… Read More »