இலக்கியம்சிறுகதைவாசனை – சிறுகதைஅனோஜன் பாலகிருஷ்ணன்22nd April 2017 by அனோஜன் பாலகிருஷ்ணன்22nd April 2017010 இத்தனை காலம் கடந்து அவனை சந்திப்பேன் என்பதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவன் முகம் மட்டுமே எனக்கு மங்கலாக நினைவில் இருந்தது. ஜெயந்தனை கண்டவுடன் புதையுண்டிருந்த அவனின் முகம் ஞாபக அடுக்களில் இருந்து ஓர் அலைபோல்...