Tag Archives: ரா.கிரிதரன்

இரண்டு சிறுகதைகள்

1 காலம் இதழில் ‘சிறில் அலெக்ஸ்’ ‘ஒரு ருமேனியனுடன் உரையாடுவது எப்படி?’ என்ற குறுங்கதையை இங்கிலாந்தை மையப்படுத்தி எழுதி இருக்கிறார். ருமேனியர்கள் என்றில்லாமல் பிரித்தானியாவுக்கு படையெடுக்கும் ஐரோப்பியர்களும், ஏனையவர்களும் தான் அதிகமான உடல் உழைப்பு கூடிய வேலைகளைச் செய்கிறார்கள். தொழிற்சாலைகள், பண்ணைகள் என்று எங்கும் அவர்களைக் காணவியலும். பூர்விக ஆங்கிலேயர்கள் உடல் உழைப்பை அதிகம் கொடுக்க தயங்குபவர்களாக இருக்கிறார்கள். வருவாய் குறைந்தாலும் மாநகரசபை அடிப்படை செலவுகளைப் பொறுப்பு ஏற்கும் என்பதால் அதிகம் பொருளாதாரம் பற்றி அலட்டிக்கொள்வதில்லை. படையெடுக்கும்… Read More »