குறைந்த பக்கங்களில் ஓர் பெரிய நாவல்! – க.கலாமோகன் தமிழ் இலக்கியத்தின் சிறுகதைப் பிறப்புகள் மிகவும் கவனத்திற்குரியன. எனது நீண்ட கால வாசிப்பில் தமிழ்ச் சிறுகதைகளை அதிகம் ரசித்துள்ளேன். ஒவ்வொரு தேசத்தில் வாழும் தமிழ்...
கார்த்திக் பாலசுப்பிரமணியம் ஈழப் போராட்டத்தைப் பின்புலமாகக்கொண்டு இதுவரை சொல்லப்பட்டவற்றிலிருந்து அனோஜனின் ‘தீக்குடுக்கை’ புதிதாக எதைச் சொல்ல வருகிறது என்பதைத் தெரிந்துகொள்ளும் ஆர்வமே இப்புத்தகக் காட்சியில் வாங்கிய நூல்களில் முதல் நூலாக இதை வாசிக்கத் தூண்டியது....
சாம்ராஜின் புதினம் ‘கொடை மடம்’ அறுநூறு பங்கங்களில் பெருநாவலாக விரிந்துள்ளது. மதுரையின் வண்ணங்கள் படிந்த நிலத்தின் கதை; எனினும் இதுவரை நாம் கண்டிராத, அதிகம் கவனம் குவிக்காத மனிதர்களின் கதைகள் குறுக்கும் நெடுக்குமாகப் பரவியுள்ளன....